“ஸிபது ஸலாதின் நபிய்யி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மினத் தக்பீரி இலத் தஸ்லீமி கஅன்னக தராஹா” எனும் நூலுக்கான விளக்கவுரை – 07

بسم الله الرحمن الرحيم

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தொழுகையின் நேர்முக வர்ணணை.

நூலாசிரியர்: அஷ்ஷெய்ஹ் அல்பானி ரஹிமஹுல்லாஹ்

விளக்கவுரை: அபூ உபைதில்லாஹ் ஸில்மி இப்னு ஷம்சிலாப்தீன் (மதனி)

காலம்: 26.11.2017 இஷாத் தொழுகையைத் தொடர்ந்து.

இடம்: அத்தார் அஸ்ஸலபிய்யா பள்ளிவாசல் – பலகத்துறை, இலங்கை

கருப்பொருள்: யுத்தகாலத் தொழுகையும், அது உணர்த்தும் படிப்பினைகளும்.

நாமும் செவிமடுத்து, பிறரையும் செவிமடுக்கச் செய்வோம்!