“ஸிபது ஸலாதின் நபிய்யி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மினத் தக்பீரி இலத் தஸ்லீமி கஅன்னக தராஹா” எனும் நூலுக்கான விளக்கவுரை – 02

بسم الله الرحمن الرحيم

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தொழுகையின் நேர்முக வர்ணணை.

  • நூலாசிரியர்: அஷ்ஷெய்ஹ் அல்பானி ரஹிமஹுல்லாஹ்
  • விளக்கவுரை: அபூ உபைதில்லாஹ் ஸில்மி இப்னு ஷம்சிலாப்தீன் (மதனி)
  • காலம்: 20.08.2017
  • இடம்: அத்தார் அஸ்ஸலபிய்யா பள்ளிவாசல் - பலஹத்துறை, இலங்கை

உரையின் உள்ளடக்கம்:

  • இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களுக்கு ஹதீஸ் கலையை கற்பதில் எவ்வாறு ஆர்வம் உண்டானது?
  • இன்றைய மாணவர் சமுகம் நாளைய சமுகத் தலைவர்களாக ஆவதற்கு, இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் நூலகத்தைப் பயன்படுத்தியதில் என்ன படிப்பினை இருக்கிறது?
  • இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் சிறை வாழ்க்கை தரும் படிப்பினைகள் என்ன?

நீங்களும் பயன்பெற்று, பிறரையும் பயனடையச் செய்யுங்கள்!