தவ்ஹீத், பிக்ஹ், அகீதா ஆகிய துறைகளில் பயன்தரும் அடிப்படைகள் – 9

46)

فإذا قيل لك: من شر البرية الذين يجب علينا بغضهم؟ فقل: هم اليهود، والنصارى، والمشركون، والدليل قول الله تعالى:  إِنَّ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ فِي نَارِ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا أُولَئِكَ هُمْ شَرُّ الْبَرِيَّةِ  البينة: 6 وقوله تعالى: { لا تَجِدُ قَوْماً يُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ يُوَادُّونَ مَنْ حَادَّ اللَّهَ وَرَسُولَهُ } المجادلة: 22

நாங்கள் அவசியம் கோபம் கொள்ள வேண்டிய படைப்பினங்களில் மிகக் கொட்டவர்கள் யாவர்? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், அவர்கள் யூதர்களும் கிரிஸ்தவர்களும் இணைவைப்பாளர்களும் ஆவார்கள் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:'வேதத்தையுடையவர்களிலும், இணைவைப்பாளர்களிலும் எவர்கள் நிராகரித்தார்களோ அவர்கள் நரகநெருப்பில் இருப்பார்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். இவர்கள்தாம் படைப்பினங்களில் மிகக் கொட்டவர்கள்.' (அல்பய்யினா: 6) மேலும் கூறுகின்றான்: 'அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்ளும் எந்த ஒரு கூட்டத்தினரையும், அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறாக செயற்படுகின்றவர்களை நேசிப்பவர்களாக (நபியே) நீர் காணமாட்டீர்!' (அல்முஜாதலா: 22)

47)

فإذا قيل لك: ما هي الديمقراطية؟ فقل: هي حكم الشعب نفسه بنفسه، بغير كتاب ولا سنة.

ஜனநாயகவாதம் என்றால் என்ன? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், அல்குர்ஆன், அஸ்ஸுன்னா இன்றி மக்கள் தங்களைத் தாங்கள் ஆட்சிசெய்யும் (ஒரு சித்தாந்தமே) அதுவாகும் என்று கூறு.

48)

فإذا قيل لك: ما حكمها؟ فقل: هي شرك أكبر، والدليل قول الله تعالى: { إِنِ الْحُكْمُ إِلَّا لِلَّهِ } يوسف: 40 وقوله: { وَلا يُشْرِكُ فِي حُكْمِهِ أَحَداً } الكهف: 26

அதனுடைய சட்டம் என்ன? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், அது ஒரு பெரிய ஷிர்க் ஆகும் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது.' (யூஸுப்: 40) மேலும் கூறுகின்றான்: 'அவன் தனது அதிகாரத்தில் எவரையும் கூட்டுச் சேர்க்கவும் மாட்டான்.' (அல்கஹ்ப்: 26)

49)

فإذا قيل لك: ما حقيقة الانتخابات؟ فقل: هي من النظام الديمقراطي المنابذ لشرع الله الحق، وهي تشبه بالكفار، والتشبه بهم لا يجوز, وفيها ضرر كثير, وليس فيها أي نفع ولا أي فائدة للمسلمين, ومن أهم أضرارها: مساواة الحق بالباطل والمحق بالمبطل حسب الأكثرية, وتضييع الولاء والبراء, وتمزيق شمل المسلمين, وإلقاء العداوة والبغضاء والتحزب والتعصب بينهم, والغش، والخداع، والاحتيال، والزور، وضياع الأوقات والأموال, وإهدار حشمة النساء, وزعزعة الثقة في علوم الشريعة الإسلامية وأهلها.

தேர்தல்களின் எதார்த்த நிலை என்ன? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், அவை அல்லாஹ்வின் உண்மையான சட்டத்திற்கு மாற்றமான ஜனநாயக ஒழுங்குமுறையில் நின்றும் உள்ளதாகும் என்று கூறு. மேலும், அவை காபீர்களுக்கு ஒப்பாவதாகும். அவர்களுக்கு ஒப்பாவது கூடாது. இன்னும், அவற்றில் அதிக கெடுதிகள் உள்ளன. அத்துடன் அவற்றில் எந்த நலவும் மற்றும் எந்தப் பிரயோசனமும் முஸ்லிம்களுக்குக் கிடையாது. அதன் கொடுதிகளில் மிகப் பிரதானமானவையாக: சத்தியத்தையும் அசத்தியத்தையும் சமநிலைப்படுத்தல், பெரும்பான்மையைக் கருத்தில் கொண்டு சீர்குலைப்பவனை வாய்மையாளனாக்குதல், அல்வலாஉ – முஃமின்களுடனான நேசம் - , அல்பராஉ - இறைவிரோதிகளுடனான பகைமை - ஆகிய இரு அம்சங்களையும் வீணடித்தல், முஸ்லிம்களின் கூட்டமைப்பைக் கிழித்தெறிதல், அவர்களுக்கு மத்தியில் விரோதம், கோபம், பிரிவினைவாதம், இனவாதம் ஆகியவற்றை ஏற்படுத்தல், மேலும் ஏமாற்றல், சதி செய்தல், தந்திரம் செய்தல், பொய்யுரைத்தல், நேரங்கள் மற்றும் செல்வங்களை வீணடித்தல், பெண்களின் கூச்ச சுபாவத்தைப் போக்குதல், இஸ்லாமிய மார்க்கக் கலைகளிலும், அதன் சொந்தக்காரர்களாகத் திகழுகின்றவர்களிலும் உள்ள நம்பிக்கையை மறைத்தல் (போன்றவற்றைக் குறிப்பிடலாம்)

50)

فإذا قيل: ما حكم الحزبية؟ فقل: الحزبية حرام، إلا حزب الله. والدليل قول الله تعالى: { وَلا تَكُونُوا مِنَ الْمُشْرِكِينَ * مِنَ الَّذِينَ فَرَّقُوا دِينَهُمْ وَكَانُوا شِيَعاً كُلُّ حِزْبٍ بِمَا لَدَيْهِمْ فَرِحُونَ } الروم: 31-32 وقوله تعالى: { وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعاً وَلا تَفَرَّقُوا } آل عمران: 103 وقوله تعالى: { إِنَّ هَذِهِ أُمَّتُكُمْ أُمَّةً وَاحِدَةً وَأَنَا رَبُّكُمْ فَاعْبُدُونِ } الأنبياء: 92 وقوله: { أَلا إِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْمُفْلِحُونَ } المجادلة: 22 عن عبدالله بن عمرو بن العاص -رضي الله عنهما- قال: قال رسول الله -صلى الله عليه وعلى آله وسلم-: { …وتفترق أمتي على ثلاث وسبعين ملة كلهم في النار إلا ملة (أي فرقة) واحدة } قالوا: ومن هي يا رسول الله؟ قال: { ما أنا عليه وأصحابي } (أخرجه الترمذي (5/26 وله شاهد من حديث معاوية -رضي الله عنه-، أخرجه أبوداود رقم 4597، وأحمد 4/102، وله شواهد أخرى، فالحديث حسن. وقوله: كلها في النار، فيه بيان حال أهل الأهواء وجرحهم

பிரிவினைவாதத்தின் சட்டம் என்ன? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், பிரிவினைவாதம் ஹராமாகும் என்று கூறு. அதற்கான ஆதாரமாவது, அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'மேலும், இணைவைப்பாளர்களில் நீங்கள் ஆகிவிட வேண்டாம். எவர்கள் தங்கள் மார்க்கத்தைப் பிரித்து, பல குழுக்களாக ஆகிவிட்டார்களோ அவர்களிலும் நீங்கள் (ஆகிவிட வேண்டாம்.) ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடமிருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியடைகின்றனர்.' (அர்ரூம்: 31, 32) மேலும் கூறுகின்றான்: 'நீங்கள் அனைவரும் (குர்ஆன் எனும்) அல்லாஹ்வின் கயிற்றைப் பலமாக பற்றிப் பிடியுங்கள். (ஆலஇம்றான்: 103) இன்னும் கூறுகின்றான்: 'நிச்சயமாக உங்களது இந்தச் சமுகம் ஒரே சமுகம்தான். நான் தான் உங்களது இரட்சகன். எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்.' (அல்அன்பியா: 92) மேலும் கூறுகின்றான்: 'அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றியாளர்கள்.' (அல்முஜாதலா: 22) நபியவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னில் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ' .... மேலும், எனது உம்மத்தினர் 73 கூட்டங்களாகப் பிரிவார்கள். அவர்களில் ஒரு பிரிவினரைத்தவிர மற்ற அனைவரும் நரகத்தில் இருப்பார்கள். (அதற்கு தோழர்கள்), அல்லாஹ்வின் தூதரே அக்கூட்டம் எது? என வினவினார்கள். நானும் எனது தோழர்களும் எதில் இருக்கின்றோமோ (அதிலே இருப்பவர்கள் தான் அக்கூட்டத்தினராவர்) என (நபியவர்கள்) கூறினார்கள். (திர்மிதி 5:26) இச்செய்திக்குக்கு முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸில் இருந்தும் சான்று உள்ளது. அதனை இமாம்களான அபூதாவுத் (4597), அஹ்மத் (4:102) ஆகியோர் அறிவிக்கின்றார்கள். மேலும், அதற்கு மற்றும் சில சான்றுகள் உள்ளன. எனவே, இந்த ஹதீஸை ஹஸன் எனும் தரத்தையுடையது எனலாம்.

மேலும் : 'அவைகள் அனைத்தும் நரகத்தில் இருக்கம்.' என்ற நபியவர்களின் கூற்றிலே மனோ இச்சையைப் பின்பற்றுவோரின் நிலை குறித்த தெளிவும், அவர்களுக்கான குறைமதிப்பும் இருக்கின்றன.

51)

فإذا قيل لك: من أضل الفرق التي تدعي الإسلام؟ فقل: هم الباطنية، والرافضة، والجهمية، وغلاة الصوفية

இஸ்லாத்தைக் கொண்டு வாதிடும் மிக வழிகெட்ட பிரிவினர்; யாவர்? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், அவை அல்பாதினிய்யா, அர்றாபிழிய்யா, அல்ஜஹ்மிய்யா, சூபிய்யாக்களில் அத்துமீறிய பிரிவினர் ஆகியோர்களாவர் என்று கூறு.