எம் உள்ளங்கள் எவற்றை உள்வாங்க வேண்டும்?

بسم الله الرحمن الرحيم

நுஃமான் இப்னு பஷீர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறும் செய்தியை இமாம்களான புகாரி மற்றும் முஸ்லிம் ஆகியோர் பின்வருமாறு அறிவிக்கின்றார்கள்: “அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக உடம்பில் ஒரு சதைப்பிண்டம் உள்ளது. அது சீர்பெற்றுவிட்டால் உடம்பு பூராகவும் சீர்பெற்றுவிடும்!