“ஸிபது ஸலாதின் நபிய்யி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மினத் தக்பீரி இலத் தஸ்லீமி கஅன்னக தராஹா” எனும் நூலுக்கான விளக்கவுரை – 03

بسم الله الرحمن الرحيم

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தொழுகையின் நேர்முக வர்ணணை.

  • நூலாசிரியர்: அஷ்ஷெய்ஹ் அல்பானி ரஹிமஹுல்லாஹ்
  • விளக்கவுரை: அபூ உபைதில்லாஹ் ஸில்மி இப்னு ஷம்சிலாப்தீன் (மதனி)
  • காலம்: 01.10.2017
  • இடம்: அத்தார் அஸ்ஸலபிய்யா பள்ளிவாசல் – பலஹத்துறை, இலங்கை

உரையின் சாரம்சம்:

  • அஷ்ஷெய்ஹ் அல்பானி அவர்கள் இஸ்லாத்திற்கு ஆற்றிய முக்கிய பணிகள்
  • அஷ்ஷெய்ஹ் அல்பானி அவர்களைப் பற்றி ஏனைய அறிஞர்களால் சொல்லப்பட்ட புகழாரங்கள்
  • அஷ்ஷெய்ஹ் அல்பானி அவர்களின் ஆசிரியர்களும் மாணவர்களும்
  • அஷ்ஷெய்ஹ் அல்பானி அவர்களின் குடும்பம்
  • அஷ்ஷெய்ஹ் அல்பானி அவர்களின் மரணம்
  • அஷ்ஷெய்ஹ் அல்பானி அவர்களின் வாழ்க்கை வரலாறு தரும் படிப்பினைகள்

 

நீங்களும் பயன்பெற்று, பிறரையும் பயனடையச் செய்யுங்கள்!