“ஸிபது ஸலாதின் நபிய்யி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மினத் தக்பீரி இலத் தஸ்லீமி கஅன்னக தராஹா” எனும் நூலுக்கான விளக்கவுரை – 01

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தொழுகையின் நேர்முக வர்ணணை.

  • நூலாசிரியர்: அஷ்ஷெய்ஹ் அல்பானி ரஹிமஹுல்லாஹ்
  • விளக்கவுரை: அபூ உபைதில்லாஹ் ஸில்மி இப்னு ஷம்சிலாப்தீன்
  • காலம்: 13.08.2017 இஷாத் தொழுகையைத் தொடர்ந்து
  • இடம்: அத்தார் அஸ்ஸலபிய்யாப் பள்ளிவாசல், பலஹத்துறை, இலங்கை

விளக்கவுரையின் உள்ளடக்கம்:

  • அஷ்ஷெய்ஹ் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் பிறப்பு.
  • அஷ்ஷெய்ஹ் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் பரம்பரை.
  • அஷ்ஷெய்ஹ் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் ஹிஜ்ரத்.
  • அஷ்ஷெய்ஹ் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அறிவுத் தேடலின் துவக்கம்.

இப்பதிவைச் செவிமடுத்து, பிறரையும் செவியேற்க வையுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!