“ஸிபது ஸலாதின் நபிய்யி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மினத் தக்பீரி இலத் தஸ்லீமி கஅன்னக தராஹா” எனும் நூலுக்கான விளக்கவுரை – 05

بسم الله الرحمن الرحيم

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தொழுகையின் நேர்முக வர்ணணை.

நூலாசிரியர்: அஷ்ஷெய்ஹ் அல்பானி ரஹிமஹுல்லாஹ்

விளக்கவுரை: அபூ உபைதில்லாஹ் ஸில்மி இப்னு ஷம்சிலாப்தீன் (மதனி)

காலம்: 15.10.2017 இஷாத் தொழுகையைத் தொடர்ந்து.

இடம்: அத்தார் அஸ்ஸலபிய்யா பள்ளிவாசல் – பலகத்துறை, இலங்கை

உரையின் உள்ளடக்கம்:

1. கிப்லா கஃபாவின் பக்கம் அமைய வேண்டும்.

2. கிப்லாவை முன்னோக்கித் தொழுவதின் சட்டம்.

3. கிப்லாவை முன்னோக்குவதின் வகைகள்.

4. பிரயாணத்தில் கிப்லாவை முன்னோக்குவதின் சட்டங்கள்.

நீங்களும் பயன்பெற்று, பிறரையும் பயனடையச் செய்யுங்கள்!